வணிகம்

இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

(FASTNEWS|COLOMBO) – இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவாரென சுற்றுலா அதிகார சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆதரவு நடவடிக்கைகளின் உறுதுணையுடன் இந்த அடைவு எட்டப்படும் எனவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் அபிவிருத்தித் திட்டத்திற்கு நன்கொடைகள் வழங்க பின்லாந்து நடவடிக்கை…

wpengine

இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை

wpengine

நாட்டின் அசாதாரண சூழ்நிலையினை மையப்படுத்தி அத்தியாவசிய பொருட்களது விலை அதிகரிப்பு..

wpengine