உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனைக்கு எதிரான யோசனை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

(FASTNEWS|COLOMBO) – மரண தண்டனையை இரத்து செய்வது சம்பந்தமான யோசனை ஒன்று இன்று(12) பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால் இந்த யோசனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அரச நிவாரண நடவடிக்கைகள் தொடர்கிறது

wpengine

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது (UPDATE)

wpengine

நாட்டில் 326 பேருக்கு கொவிட் உறுதி

wpengine