உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேன

(FASTNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ம் திகதி இங்கிலாந்து மற்று நியூஸிலாந்து அணிகள் இடையே லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிலவும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி…

wpengine

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

மேலும் 204 பேருக்கு கொரோனா உறுதி

wpengine