உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

(FASTNEWS|COLOMBO) – நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி ஒன்று மக்கள் பாவனைக்கு இன்று(15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.

07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிட தொகுதியில் நவீன முறையிலான கட்டில்கள், சத்திர சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொடவிற்கு ஊரடங்கு

wpengine

IPL இருபதுக்கு இருபது பிரீமியர் லீக் போட்டிக்கான அணி விவரங்கள் – இலங்கை அணியிலிருந்து இருவர்

wpengine

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது.

wpengine