உள்நாட்டு செய்திகள்

கினிகத்தேனையில் இன்று(19) அதிகாலை இடம்பெற்ற மண்சரிவு

(FASTNEWS|COLOMBO) – கினிகத்தேனையில் இன்று(19) அதிகாலையில் இடம்பெற்ற மண்சரிவில் 10 கடைகள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளதோடு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

மேலும் 9 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

wpengine

கைது செய்வதை தடுக்க கோரி ஜோன்ஸ்டன் நீதிமன்றில் மனு

News Editor

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விவகாரம் – ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்.

wpengine