உள்நாட்டு செய்திகள்

மாதம்பே பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

(FASTNEWS|COLOMBO) – மாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், தீயினால் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

தனியார் வகுப்புகளுக்கு தற்காலிக தடை

wpengine

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

wpengine

சனத் நிஷாந்தவின் இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில்..!

wpengine