உள்நாட்டு செய்திகள்

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

(FASTNEWS|COLOMBO) – தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (21) நள்ளிரவு முதல் தபால் சேவைகள் தொழிற்சங்கம் வேலைநிறத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை…

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது இன்று(21) ஊழல் ஆணைக்குழுவிற்கு விஜயம்…

wpengine

நிதியமைச்சர் ரவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக வாக்களிக்கும் – துமிந்த

wpengine