உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நாளைய தினம் (24) ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நாளைய(24) சாட்சிப் பதிவுகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவுக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஜே.எம்.ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

அதன்படி, நாளைய(24) இடம்பெறவுள்ள தெரிவுக் குழுவின் சாட்சியங்களுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் ஐவர் அழைக்கப்பட்டுள்ளமையினால் தெரிவுக் குழுவின்

Related posts

இன்று ரணில் – சந்திரிக்கா விசேட சந்திப்பு

wpengine

எம்பிலிபிட்டிய விவகாரம் – முன்னாள் உதவி காவற்துறை அத்தியட்சகருக்கு பிணை

wpengine

ஜேம்ஸ் என்டர்ஸன் போட்டியிலிருந்து விலகல்.

wpengine