உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்ற 08 பேருக்கு விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று, அவரது மத விரிவுரைகளில் கலந்து கொண்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை ​செய்து வரும் சந்தேகநபர்கள் 14 பேரில் 8 பேரை ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் ஐ.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூலை மாதம் வரை பிற்போடு

wpengine

73 பேர் இன்புளுவன்சா தொற்றினால் பாதிப்பு…

wpengine

மாகாண பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் 12ம் திகதி வேலைநிறுத்தத்தில்…

wpengine