உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலைக்கும் பொலிஸ் கண்காணிப்பாளர் மஹிந்த திசாநாயக்க கிளிநொச்சிக்கும் ஆகிய இருவருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]

wpengine

இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து பிரித்தானியா அனுதாபம்

wpengine

செவ்வாய் முதல் பாராளுமன்ற அமர்வு

wpengine