உள்நாட்டு செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

(FASTNEWS | COLOMBO) – புகையிரத திணைக்களத்தில் மாற்று, சாதாரண மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 700 ஊழியர்களது சேவையினை சேவையை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்க முன்னணி தற்போது ரயில்வே திணைக்கள தலைமையக முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

Related posts

ராம் ரஹீம் பாலியல் வழக்கின் தீர்ப்பினால் சுமார் 31 பேர் பலி.. 250 பேர் வைத்தியசாலையில்..

wpengine

”அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஓட்டைக்கு துணை போனோல் பேராபத்தைச் சந்திக்க நேரிடும்” – பாணந்துறையில் ரிஷாட்

wpengine

இலங்கை குறித்த தனது பயண ஆலோசனையை இங்கிலாந்து புதுப்பித்தது

wpengine