உள்நாட்டு செய்திகள்

எழுத்தாளர் சக்திக்க சத்குமாரவுக்கு பிணை

(FASTNEWS | COLOMBO) – பௌத்த மதத்தினை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அரச விருதுகள் பலவற்றைப் பெற்று சிறந்த எழுத்தாளர் என்ற அரச அங்கீகாரத்தைப் பெற்ற சக்திக்க சத்குமாரவுக்கு இன்று(05) குருநாகல் மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு இன்று(05) கொழும்பில் ஆரம்பம்…

wpengine

மாத்தறை – ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக வீதி ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு…

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…

wpengine