உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்

(FASTNEWS | COLOMBO) – பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஈ.ஜயசுந்தர, பொலிஸ் மா அதிபரின் கீழ் பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளதோடு , அவருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 08 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷாபியின் வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்..!

wpengine

ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]

wpengine

கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஐ.தே.கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடுகிறது…

wpengine