உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு

(FASTNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இனால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களிடையே இன்று(10) கூடுகிறது..

wpengine

JMI அமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் கைது

wpengine

இராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – சுமார் 20 பேர் பலி…

wpengine