உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தினை  எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

Related posts

நீர் மின் உற்பத்தி 50% ஆல் அதிகரிப்பு

wpengine

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மீண்டும் தாயகம் திரும்பினர்…

wpengine

சுசில் பிரேமஜயந்தவிற்காக FCID படியேறுகிறார் கெமுனு

wpengine