உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை ஜெயிலர் கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

(FASTNEWS | COLOMBO) – வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரி பிரதான ஜெயிலர் கொலைச் சம்பவத்தில் உடந்தையாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

குறித்த சந்தேகநபர் இன்று(20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றும் 127 பேர் பூரண குணம்

wpengine

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கந்தக்காடிற்கு

wpengine

பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

wpengine