Top Story 2உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இன்று(29) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு இன்று(29) விஜயம் மேற்கொண்டு பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புகைப்படங்கள்:

Related posts

புதிய அரசியலமைப்பு வரைவை விவாதிப்போம்

wpengine

புதிய வரி விதிக்கப்படுமாயின் எதிர்ப்பினை தெரிவிப்போமென எச்சரிக்கை.

wpengine

கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகளுக்கு பிணை

Azeem Kilabdeen