Top Story 3உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

47 நிலையங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் எல்பிட்டிய மற்றும் பிட்டிகல பொலிசார் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வாட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன போக்குவரத்து நெரிசல்

wpengine

நெல் மற்றும் அரிசிக்கு நிர்ணய விலை கோரி அடிப்படை உரிமை மீறல் மனு

wpengine

அரச வெசாக் தின வைபவம் இம்முறை பிங்கிரிய’வில்..

wpengine