Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று(09) தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நூரி தோட்ட முகாமையாளர் கொலை – 18 பேருக்கு மரண தண்டனை விதிப்பு..

wpengine

ஏ9 வீதியில் முதல் கடும் பனி மூட்டம்…

wpengine

பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு அபராதம் விதித்தது ICC – ஜோஸ் பட்லருக்கு மட்டும் விதிவிலக்கு.. (VIDEO)

wpengine