உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களது சம்பள முறைப்பாட்டின் நடுநிலைமை யாருக்கு [PRESS RELEASE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிர்வாக அமைச்சினால் அரச நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் கொடுப்பனவினை அதிகரிகுமாறு முன்வைத்துள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு எதிப்பினை வெளியிட்டு தொழிற்சங்கங்கள் சில இன்று(23) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச நிர்வாக அமைச்சின் நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் கொடுப்பனவுகளை வழங்க எடுத்துள்ள தீர்மானத்தினால் அனைத்து அரச சேவையினதும் சம்பள முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

 

Related posts

நட்டமடையும் அரச நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது – ஜனாதிபதி..!

wpengine

சமயங் கொலையில் சந்தேகத்தின்பேரில் அலபோல கைது…

wpengine

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு…

wpengine