உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதி தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் ஜீப் ரக வாகனம் ஒன்றும் பாரவூர்த்தி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீதிமன்றில் காட்டிக்கொடுத்தது CCTV -அமைச்சர் சம்பிக்க கைது..?

wpengine

மேலும் அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு

wpengine

இலங்கையில் பிறந்த பிரபல நடிகை மீது குற்றச்சாட்டு!

News Editor