விளையாட்டு

இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக சந்திமால்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தின், இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக சேவையாற்றவுள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து தெரிவித்திருந்தார்.

Related posts

நாடு திரும்பியது இலங்கை அணி

wpengine

இலங்கையின் கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைக்க ஒப்பந்தம்..

wpengine

இலங்கை அணியுடனான தொடரினை குறைக்க, மேற்கிந்தியத் தீவுகள் புதிய அட்டவணை…

wpengine