உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தான் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Related posts

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சவாலாக இலங்கை அணியின் சிங்கங்கள்

wpengine

இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையின் முழு விவரம்..

wpengine

கப்பலுடன் படகு விபத்து – உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீடு…

wpengine