Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

MCC எதிர்ப்பு மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் குழு

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு…

wpengine

சட்டத்தரணிகளான பொலிஸ் அதிகாரிகள்

wpengine