உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய நாட்டில் இருந்து பயணமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்திய பரிசோதனைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(10) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இன்று அதிகாலை 12.50 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ 468 எனும் விமானம் ஊடாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு பயணமாகியுள்ளனர்.

அவர் இம்மாதம் 12ம் திகதி மீளவும் நாடு திரும்ப உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர பொறிமுறை வேண்டும்” ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

wpengine

சம்மாந்துறை (ATI) பணிப்பாளரின் ஆலோசனையில் பேருந்து தரிப்பிடம் புணர் நிர்மானம்!

wpengine

மோதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்து மட்டு…

wpengine