உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு

wpengine

சொக்கலேட் கொடுத்து, வெள்ளை வேனில் கடத்தல் முயற்சி – நகைக் கடைக்குள் புகுந்து தப்பித்த மாணவி..!

wpengine

சைட்டம் குறித்து ஹெல உறுமய’விடமிருந்து அரசுக்கு மூன்று திட்டங்கள்…

wpengine