உள்நாட்டு செய்திகள்

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ராஜாங்கணை, தெதுரு ஓயா மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனபடி, ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், தெதுரு ஓயாவின் நான்கு வான் கதவுகளும் திறக்கபப்ட்டுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அர்ஜுன் தொடர்பிலான விண்ணப்பப் படிவம் சட்ட மாஅதிபரால் கையளிப்பு

wpengine

‘குஷ்’ என்ற போதைப் பொருளுடன் ஈரான் நாட்டு பெண், கட்டுநாயக்கவில் கைது…

wpengine

இந்தியாவினை தோற்கடித்து அவுஸ்திரேலியா அணியானது டெஸ்ட் வெற்றியில்…

wpengine