Top Story 1உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அமெரிக்கா – கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

 

Related posts

ஜயவர்தனபுர மருத்துவமனையின் தாதியர் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

wpengine

106 ஓட்டங்களுக்கு ஆஸி அணியினர் அனைத்து விக்கட்களையும் இழந்தது. .. (update) 11.20

wpengine

மாவன் மற்றும் மஹேல வருடக்கணக்கில் பேசாமல் இருந்ததன் காரணத்தை மஹேல அம்பலப்படுத்தினார்

wpengine