உள்நாட்டு செய்திகள்

சமூக வலைத்தள முறைப்பாடுகள் 162

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் இதுவரையில் 162 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் 66 முறைப்பாடுகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சார செயற்பாடு தொடர்பிலானது எனவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…

wpengine

ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகை விதிப்பு…

wpengine

ஜீ.எஸ்.பி வரிச் சலுகையினை நீடிக்க டிரம்ப் அனுமதி…

wpengine