Top Story 1உள்நாட்டு செய்திகள்

இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதி திறப்பு [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

பெலவத்தை, அகுரேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதியினையே (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) ஜனாதிபதி இவ்வாறு திறந்துவைத்தார்.

Related posts

காணாமல் போன பொலிஸ் சார்ஜனின் எழும்புக்கூடு கண்டுபிடிப்பு

wpengine

இந்தியா அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டம்

wpengine

இன்று(19) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine