Top Story 2உள்நாட்டு செய்திகள்

பக்க சார்பின்றி செயலாற்றுமாறு விசேட அறிவுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த தேர்தலின் போது தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் பக்க சார்பின்றி செயலாற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட அறிக்கையானது;

 

Related posts

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மஞ்சள் காய்ச்சல்.

wpengine

இலங்கையின் முன்னணி இசை கலைஞர் உயிரிழப்பு

wpengine

மாலபே, சைட்டம் தொடர்பில் கோப் அறிக்கையினை கையளிக்குமாறு கோப் குழு கோரிக்கை…

wpengine