உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் – சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

wpengine

சீனி – அரிசி : வர்த்தமானி வெளியானது

wpengine

பலாலி விமான நிலைய சீரமைப்புக்கான மாதிரி வரைபடத்திற்கு மட்டும் ரூ.2 கோடி

wpengine