Top Story 2உள்நாட்டு செய்திகள்

சஜித் பிரேமதாச தனது வாக்கினை பதிவு செய்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை ஹம்பாந்தோட்டையில் சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளார்.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை…

wpengine

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் 08 பேர் விளக்கமறியலில்

wpengine

ஓரங்கட்டப்படும் கோட்டாபய, எழுச்சிபெறும் நாமல்..!

wpengine