Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக P.B ஜயசுந்தர

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் புதிய செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட அதிகாரியாகவும், பொருளாதார நிலையத்திலும் கடமையாற்றியுள்ள அவர் அமெரிக்காவில் தமது உயர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

Related posts

மாடியிலிருந்து குதித்து சந்தேக நபர் தற்கொலை

wpengine

இலங்கைக்கான விமான சேவைகள் குறித்து முன்னணி நிறுவனங்கள் அதிரடி முடிவு

wpengine

வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாறுகிறது

wpengine