உள்நாட்டு செய்திகள்

ஜூட் ஷ்ரமந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை கைதி ஜூட் ஷ்ரமந்தவுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் இன்று(29) இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

சைட்டம் எதிர்ப்பு மாணவர் இயக்கம் பெயர்மாற்றம்…

wpengine

கிரிக்கட் வீரர், சாமர கபுகெதரவின் தந்தை காலமானார்..

wpengine

கிரித்தலே இராணுவ முகம் முன்னதாக மூடியிருக்க வேண்டும் – பீல்ட் மார்ஸல்

wpengine