உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகள் நீரில் முழ்கியுள்ளது.

தும்முல்ல, ஹோர்ட்டன் பிளோஸ், நகர மண்டபம் மற்றும் பொரள்ளை வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் வழங்குவது பெரும் சிக்கல் – மின்வலு பிரதியமைச்சர்.

wpengine

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

wpengine

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை இன்று…

wpengine