உள்நாட்டு செய்திகள்

இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அதனடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளதுடன் வடமத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

இலங்கை அணிக்கெதிராக பிராத்வைடின் அதிரடி ஆட்டம்

wpengine

CSN இலிருந்து அரசுடமையாக்கப்பட்டவை அந்நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல – ரொஹான்

wpengine

கடன்களில் இருந்து தப்பிக்கவே சீனாவின் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்கியது!- வொய்ஸ் ஒப் அமெரிக்கா

wpengine