Top Story 1உள்நாட்டு செய்திகள்

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இது தொடர்பில் இன்று(18) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் போதா ஓய்வு…

wpengine

நம்பிக்கையில்லா பிரேணை நிறைவேற்றப்பட்டது, – சபாநாயகரால் ஜனாதிபதிக்கு கடிதம்..

wpengine

பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; 77 பேர் கைது

wpengine