Top Story 1உள்நாட்டு செய்திகள்

MCC இனை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் சவால் வேலைத்திட்டத்தினூடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான ஒப்பந்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

இன்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

wpengine

மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மலேசியாவுக்கு விஜயம்..

wpengine