உள்நாட்டு செய்திகள்

சுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் மனநல பரிசோதனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகஅதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்காக இன்று(19) நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு இன்று

wpengine

இன்றைய பாத யாத்திரையில் பங்கேற்போருக்கு நீதிமன்றினால் விசேட தடை.. ..

wpengine

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கிண்ணத்தினை தனதாக்கினார் முர்ரே..

wpengine