உள்நாட்டு செய்திகள்

மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய விமான ஓடுபாதை நியமிக்கத் திட்டம்

wpengine

கண்காணிப்பு உறுப்பினர்களது பதவியினை நிறுத்தத் தீர்மானம்…

wpengine

கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

wpengine