உள்நாட்டு செய்திகள்

மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையிலேயே மதுவரி திணைக்களம் இன்று குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை..

wpengine

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், விற்பனை செய்ய மாட்டோம்…

wpengine

IMF குழுவானது பெப்ரவரியில் இலங்கைக்கு…

wpengine