உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

தேங்காய்க்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

wpengine

தேர்தல் பிரசாரங்களில் மைத்ரி – மஹிந்த படங்களை பிரசுரிக்க – சந்திரிக்கா

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை…

wpengine