உள்நாட்டு செய்திகள்

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது காட்டுத்தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன்) –  ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வான்படைக்கு சொந்தமான பெல் 12 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டது.

ஹட்டன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான குடிநீர் பிறப்பிடமான சிங்கமலை வனப்பகுதியை இனந்தெரியாத சிலர் எரியூட்டியுள்ளனர். இதன்காரணமாக பல ஏக்கர் வனப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

ஏலத்திற்கு வரும் V8 சொகுசு வாகனங்கள்!

Azeem Kilabdeen

தைப்பொங்களை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள்…

wpengine