உள்நாட்டு செய்திகள்

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கலைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதிக்கும் ஆறாம் திகதிக்கும் இடையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வடக்கில் காணிப் பதிவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மோசடி: செல்வம் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை

News Editor

தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது..

wpengine

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine