உள்நாட்டு செய்திகள்வணிகம்

சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தெங்கு தோட்டங்களின் அறுவடையை மக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதே இதன் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு

wpengine

உள்நாட்டு தெங்கு உற்பத்தி அதிகரிப்பு – 294 கோடி தேங்காய் அறுவடை எதிர்பார்ப்பு..

wpengine

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!

News Editor