உள்நாட்டு செய்திகள்

இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட மையங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை…

wpengine

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

wpengine

அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட அவசர அறிவிப்பு

wpengine