உள்நாட்டு செய்திகள்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்வதற்காக கட்சி தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தின் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய கவனம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சம்பூர் இயற்கை வாயு மின்சார நிலைய அமைப்பு தொடர்பில் சர்வதேச ஏலம்

wpengine

குருநாகல் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனக் கூட்டம்

wpengine

வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிட தீர்மானம்

wpengine