வணிகம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வரை கொழும்பு பங்குச்சந்தையை மூட தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Related posts

முதலீட்டாளர்களை ஊக்குவிக்க புதிய இறைவரி.

wpengine

சிசுமக+ ஊடாக பாதுகாப்பான கல்வியை அறிமுகப்படுத்துகிறது Union Assurance

wpengine

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

wpengine