Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

wpengine

கறுப்பு ஞாயிறு : SJB பூரண ஆதரவு

wpengine

பொல்கஹவெல, பனலிய ரயில் விபத்து குறித்து ஆராய குழு…

wpengine